அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது
Udhagamandalam 27 December 2018 : கூடலூர் உதகை சாலையில் சில்வர் கிளவுட் என்ற பகுதி அருகே மைசூரிலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து. எதிரே வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது...
கூடலூர் மூன்றாவது மைல் பகுதியில் டிப்பர் லாரி ஆட்டோ மேல் மோதி விபத்துக்குள்ளானது.
கூடலூரில் இருந்து கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட மூன்று ஆண்களுக்கு காயம் அடைந்தனர். பொதுமக்கள் காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை...
மினி பேருந்து விபத்துக்குள்ளானது
கூடலூர் 05 October 2018 : தாளூரில் இருந்து சேரம்பாடி சென்று கொண்டிருந்த மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - Nilgiri News
கருணாநிதியின் உயிர் பிரிந்தது
Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
Gudalur 08 September 2018:கூடலூர் ஓவேலி பகுதியில் சரோஜினி வயது 72 என்ற பெண்ணை யானை தாக்கியது இதில் இவர் படுகாயம் அடைந்தார் காயமடைந்த சரோஜினியை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஆனால்...
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .
Gudalur 7 May 2019 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பலத்த காயமடைந்த...