Thursday, April 18, 2024

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

Udhagamandalam July 27 -2018 நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை...

குன்னூர் பிளாக் பிரிட்ஜ் அருகே உள்ள நீரோடையில் காட்டெருமை வாயில் பலத்த காயம்

Coonoor 26 July 2018: குன்னூர் பிளாக் பிரிட்ஜ் அருகே உள்ள நீரோடையில் காட்டெருமை ஒன்று வாயில் பலத்த காயங்களுடன் இருந்ததை கண்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டெருமையை ராட்ச இயந்திரம் மூலம் மீட்டு சிகிச்சை அளித்தனர் பின் வனப்பகுதிக்குள்...

மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது

Udhagamandalam : உதகை எல்லநள்ளி பகுதியில் TN 43 Z 8309 என்ற மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உதகை ஓடக்காடு பகுதியில் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய பயிர் சாகுபடி திட்டத்தினை

Udhagamandalam : உதகை ஓடக்காடு பகுதியில் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய பயிர் சாகுபடி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.

உதகை மேரிஸ் ஹில் அருகே தடுப்பு சுவர் இடிந்து

மழையின் காரணமாக உதகை மேரிஸ் ஹில் அருகே தடுப்பு சுவர் இடிந்து சுவர் ஓரம் நின்றுகொண்டிருந்த மூன்று வாகனத்தின் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் அடைந்தன

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில்

Udhagamandalam : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு அலகு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்    

உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு...

Udhagamandalm : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு அலகு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ...

Udhagamandalam 27 July 2018 : நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா...