[vc_row][vc_column]
[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”2/3″]
World news
ஊட்டி ஏரி (Ooty lake)
ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த...
Travel guides
Tech
Chicago
overcast clouds
21
°
C
21.7
°
20.1
°
61%
5.1kmh
95%
Wed
23
°
Thu
26
°
Fri
22
°
Sat
26
°
Sun
21
°
Most popular
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Udhagamandalam 19 Novermber 2018 : நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து...
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை இன்று முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்...
நீலகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.460 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை இன்று முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்...
லாம்ப் பாறை (Lamb’s Rock)
லாம்ப் பாறை (Lamb's Rock) என்பது தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.இது குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள்...
Sport news
கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் பெண் இறப்பு
கோத்தகிரி 29 October 2018 : கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்தறுத்த நிலையில் பெண் இறப்பு மற்றும் அவரது மூன்றரை வயது மகனும் கழுத்தறுபட்ட நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.கரூரை சார்ந்த...
யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
Gudalur 08 September 2018:கூடலூர் ஓவேலி பகுதியில் சரோஜினி வயது 72 என்ற பெண்ணை யானை தாக்கியது இதில் இவர் படுகாயம் அடைந்தார் காயமடைந்த சரோஜினியை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி...
உதகை காந்தள் பகுதியில் இடையூறாக இருந்த வாகனங்களை காவல்துறையினர் அகற்றினர்
Ooty 05 September 2018 : உதகை காந்தல் பகுதியில் இடையூறாக இருந்த வாகனங்களை காவல்துறையினர் அகற்றினர்- Nilgiri News
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்.
நாடுகாணி 04 November 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து ,பைக்குக்கு வழிவிட்ட போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது...
டெல்லி போலீஸ் பவன் மற்றும் ராம் லீலா மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் இணைந்து ...
Delhi 15 September 2018 :இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று "ஸ்வச்சதா ஹே சேவா" பிரச்சாரத்தை ஆரம்பித்தார் . இதனையடுத்து புதுடெல்லியில் சிறப்பு காவல் துறை அதிகாரி பிரவீர் ரஞ்சன் அவர்கள்...
Recipes
காட்டு எருமைகள் உயிரிழந்தன
குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரம் பெங்கால் மட்டம் மணிகண்டி பகுதியில் மின் கம்பி அறுந்து இரண்டு காட்டு எருமைகள் மீது விழுந்ததில் இரண்டு காட்டு எருமைகளும் சம்பவ இடத்திலேயே...





























































